Thursday, May 6, 2010

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் 2010

கடந்த 3 மே அன்று உலகளவில் கொண்டாடப்பட்ட பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி சி. ஐ. ஜே எனும் தகவல் சுதந்திர மையம் எதிர்வரும் 8 மே 'மக்களிடையே ஒற்றுமையை, அமைதியை வளர்ப்போம் ' எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. ஒரே மலேசியா எனும் கொள்கையை மையமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் மக்களுக்கு எம்மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது , உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவில் இருக்கிறது என்பதனை மக்கள் அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பொது மக்கள் திரளாக வந்து இந்த கலந்துரையாடலை சிறப்பிற்குமாறு அழைக்கபடுகின்றனர் .

நிகழ்ச்சியின் நிரல் பின்வருமாறு :

திகதி : 8 may 2010
இடம் : அனெக்ஸ் , ௨ வது மாடி, செந்திறல் மார்க்கெட்
நேரம் : கலை 10.30 - பிற்பகல் 1.30

மேல் விபரங்களுக்கு , சிவ் எங் என்பவரை 03-40230772 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment